Tuesday, March 1, 2022

148. ஊர் காணவே(பூ மாலையில்) ****


ஆ..ஆ..ஆ..ஆ
ஊர் காணவே ஜோர் ஜோர் என சங்கத் தேர் தேர் தேரோடுது
கைகள் நூறு சேர்ந்ததாலது நின்றிடாமலே ஓடுது
ஊர் காணவே ஜோர் ஜோர் என சங்கத் தேர் தேர் தேரோடுது
கைகள் நூறு சேர்ந்ததாலது நின்றிடாமலே ஓடுது
(MUSIC)

நெஞ்சம் ஆயிரம் சேர்ந்தது சங்கம் .. ஆ..ஆ..ஆ..ஆ
உண்டல்லவோ அதில் யாவரின் பங்கும் .. ஆ..ஆ..ஆ..ஆ
நெஞ்சம் ஆயிரம் சேர்ந்தது சங்கம்
உண்டல்லவோ அதில் யாவரின் பங்கும்
நானே செய்தேன் என்றால் சிறுமை (2)
நாமே செய்தோம் என்றால் பெருமை
நாமே செய்தோம் அது தான் உண்மை
ஊர் காணவே ஜோர் ஜோர் என சங்கத் தேர் தேர் தேரோடுது
கைகள் நூறு சேர்ந்ததாலது நின்றிடாமலே ஓடுது
(MUSIC)

என்றும் தான் எனதென்பவர் எண்ணம்..ஆ..ஆ..ஆ..ஆ
அழிவைத் தான் தரும் என்பது திண்ணம்..ஆ..ஆ..ஆ..ஆ
என்றும் தான் எனதென்பவர் எண்ணம்
அழிவைத் தான் தரும் என்பது திண்ணம்
இணைந்தால் சங்கம் பிரிந்தால் பங்கம் (2)
இதைத் தான் உணர்ந்தால் உண்டோ துன்பம் 
இதைத் நாம் உணர்ந்தால் உண்டோ துன்பம்
ஊர் காணவே ஜோர் ஜோர் என சங்கத் தேர் தேர் தேரோடுது
கைகள் நூறு சேர்ந்ததாலது நின்றிடாமலே ஓடுது
நின்றிடாமலே ஓடுது
 



முதல் பக்கம்


No comments:

Post a Comment