Saturday, January 4, 2020

139. நகரில் ஒன்றாக வாழும் (கவிதை அரங்கேறும் நேரம்) **



ஸ ஸ க  நி ஸ  ப  நி ஸ  ஸ ..
ஸ ஸ   ஸ ம க  நி ஸ ப நி  ஸ ஸ ..
நி ஸ  ஸ ப ப  ப ப ப  ப தமமா
ம ம  க ம க  க ம   க  ம  நீ ப  க  ரி  ஸ  நீ 

வாழ்க பல்லாண்டு வாழ்க 
பெரும் பேரும் புகழோடும் வாழ்க 
ஒரு ஆலமரம் போல வாழ்க
நம் சங்கம் பலகாலம் வாழ்க
வாழ்க பல்லாண்டு வாழ்க 
(MUSIC)
நகரில் ஒன்றாக வாழும்    
மன ஒருமை தனைப்-பேண  வேணும் 
இது-தானே வேதங்கள் கூறும் 
அன்பு  என்னும் தெய்வீகமாகும்
நகரில் ஒன்றாக வாழும்    
மன ஒருமை தனைப்-பேண  வேணும்
(SM)
பாரில் நல்லோர்கள் கூடி 
அதில் வாழும்-மற்றோரை நாடி 
பாரில் அந்நாளில் கூடி 
அதில் வாழும்-நல்லோரை நாடி 

அன்று அமைத்தார்-சங்கத்தை ஊரில் 
அதில் வாழ்வோம் எந்நாளும்-கூடி  
நம் சங்கம் உள்ளோர்கள் சொந்தம் 
என சொல்லும் விதமான பந்தம்
நகரில் ஒன்றாக வாழும்    
மன ஒருமை தனைப்-பேண  வேணும்
(MUSIC)
கைகள் ஒன்றாக இணைந்து  
எந்த-செயலும் செய்வோரை எதிர்த்து
ஒரு-துன்பம் ஏதிங்கு இருக்கு 
எந்த நாளும் கேடில்லை-அவர்க்கு
பல வருடம் உருவான ஒருமை
அது ஒன்றே நமக்கென்றும் பெருமை
நகரில் ஒன்றாக வாழும்    
மன ஒருமை தனைப்-பேண  வேணும்
(MUSIC)
நீரின் சோறான போதும் 
பெரும் விருந்தாய்த் தான்-மாறிப் போகும் 
அது பாசம் செய்கின்ற மாயம் 
வெறும் நீரும் மோராக மாறும்
நம் ஒருமை நிலை மாறிப்-போனால் 
நம் வாழ்க்கைத் தடம்-மாறிப் போகும்
நகரில் ஒன்றாக வாழும்    
மன ஒருமை தனைப்-பேண  வேணும் 
இது-தானே வேதங்கள் கூறும்   
அன்பு  என்னும் தெய்வீகமாகும்
(BOTH)
நகரில் ஒன்றாக வாழும்    
மன ஒருமை தனைப்-பேண  வேணும்




No comments:

Post a Comment